1821
சென்னை எர்ணாவூர் மற்றும் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்தது குறித்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து செவ்வாயன்று அறிக்கை தாக்கல்...

1151
சென்னை மெரீனா அருகே கடலுக்குள் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தட...

1456
சென்னை மெரினா கடற்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க, த...

2159
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, பழைய அரசு வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மாநில அரசு தீவிரம் காட்டுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி, டெல்லியில் 10 ஆண்ட...

3408
ஸ்மார்ட் சிட்டி விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு சென்னை மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்த வழக்கு தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர்...

2893
ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க வேண்டும் என ரயில்வேக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில், ரயில் தண்டவாளங்கள் கழிப்பறைய...

15894
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில், ஆலையை இயக்குவதற்கான அனுமதியை புதுப்பிக்காமல் செயல்பட்டு வரும் அல்காலி கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு 36லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை ...



BIG STORY